செக்கரியா 7 & 8

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்: ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்: கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்: உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்.

செக்கரியா 7:9-10

ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்: பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்: ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

செக்கரியா 8: 17