திருவிவிலிய நன்னெறிகள் என்பதின் நோக்கம் இன்றைய விவிலிய வாசகர்களுக்கு திருவிவிலியத்தில் உள்ள நல்லக் கருத்துக்களையும் நல்லொழுக்க நெறிகளையும் முழுமையாக அறியச் செய்வதேயாகும்.
ஓசேயா 6
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்: எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.