திருவிவிலிய நன்னெறிகள் என்பதின் நோக்கம் இன்றைய விவிலிய வாசகர்களுக்கு திருவிவிலியத்தில் உள்ள நல்லக் கருத்துக்களையும் நல்லொழுக்க நெறிகளையும் முழுமையாக அறியச் செய்வதேயாகும்.
இனிமைமிகு பாடல் 2
எருசலேம் மங்கையரே! கலைமான்கள்மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.